செந்தில்ராஜா குருசாமி
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
ஞாயிறு, 22 நவம்பர், 2020
சோறூட்டுகிறாள் தாய்
வருவோர் போவோர் எல்லாம்
வழிப்பறிக்காரன் என்றாள்
சோறூட்டும் தாய்
தூண்டில்
மீனிற்கு ஆசைபட்டான் மனிதன்
புழுவிற்கு ஆசைபட்டது மீன்
எதற்கு ஆசைபட்டது புழு
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சோறூட்டுகிறாள் தாய்
வருவோர் போவோர் எல்லாம் வழிப்பறிக்காரன் என்றாள் சோறூட்டும் தாய்
தமிழ் தமிழ் என்று சொல்லியே...
துரோகங்களும் கண்ணீருமே வாழ்க்கையின் நிகழ்வுகளாய் ஆனபின்பு ஏமாற்றியவனின் வளமும் செழிப்பும் ஏமாந்தவனின் வலியும் கோபமும்-ஒன்றாய் இருக்...
தேர்தல்
திருடர்கள் ஜாக்கிரதை திருடர்கள் ஜாக்கிரதை தேர்தல் வருகிறது
காத்திருப்பில் எழதா கவிதை...
யாருமற்ற இரவுகளில் எனையள்ளி திண்ணும் உன் நினைவுகளுக்கு இரையாகும் என்னை நிமிடங்களில் உயிர்பிக்க நொடிகள் போதவில்லையோ... ...